https://ift.tt/2QNLQWI Poll: இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3.86 லட்சம்... எப்படிச் சமாளிப்பது?

இந்தியாவில் ஒவ்வொருநாளும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே இருக்கிறது. நேற்று புதிய உச்சமாக 3.86 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 3,498 பேர் நேற்று மட்டுமே இறந்திருக்கிறார்கள். இதனிடையே முழுமையான லாக்டௌன் அவசியம் என்ற விவாதம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அதேபோல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதியில்லாதது போன்ற பிரச்னைகளுக்கும் மத்திய அரசு தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கை பல மாநிலங்களிலிருந்தும் வந்துகொண்டே இருக்கிறது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...


from Latest News https://ift.tt/3xDiFqz

Post a Comment

0 Comments